Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாடுகளின் உதவியில் தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் சதி- ரோஹித எம்.பி.

July 2, 2019
in News, Politics, World
0

வெளிநாடுகளின் உதவியில் எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை அரசாங்கம் கைச்சாத்திடப் போவது இதனாலேயே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகளை தாக்குதல் செய்து வருகின்றது.

எந்த தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

சோபா இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை- அமெரிக்க தூதுவர்

Next Post

ஜனாதிபதி திரும்பியுள்ளார்- முஜிபுர் ரஹ்மான்

Next Post

ஜனாதிபதி திரும்பியுள்ளார்- முஜிபுர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures