Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெற்றிலை மென்றவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

January 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் வெற்றிலையை மென்ற கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வெற்றிலை மென்றவாறு கடமையில் இருந்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருவோரிடமும் மரியாதை குறைவாகவும் நடந்து கொண்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, உடனடியாக குறித்த உத்தியோகஸ்தரை கடமையில் இருந்து நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக உத்தியோகஸ்தருக்கு, பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

Previous Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதிப்பா? பிரதமர் தினேஷ்

Next Post

அழகான, பளபளப்பான சருமத்துக்கு…

Next Post
அழகான, பளபளப்பான சருமத்துக்கு…

அழகான, பளபளப்பான சருமத்துக்கு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures