Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெற்றியின் பின்னர் வருபவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்

February 11, 2018
in News, Politics, Uncategorized, World
0
வெற்றியின் பின்னர் வருபவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சியுடன் இணைய வருபவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முழுமையான முடிவுகளும் இதுவரை வெளியாகாதபோதும், வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே குறித்த கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம்

Next Post

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்

Next Post

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures