Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முதலாவது சந்தர்பம்

February 24, 2020
in News, Politics, World
0
வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முதலாவது சந்தர்பத்திலேயே நாடாளுமன்றத்தை கலைத்து பொது மக்களின் முன்னால் நிற்பதற்கு பின்னிற்க போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை – கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை – கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Previous Post

தம்முடன் இணையுமாறு சுதந்திரக் கட்சியினருக்கு சஜித் அழைப்பு

Next Post

28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா

Next Post

28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures