Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வென்னப்புவ கடலில் 3 இளைஞர்கள் மூழ்கி பலி

January 12, 2020
in News, Politics, World
0
வென்னப்புவ பகுதியிலுள்ள கடலுக்கு  நேற்று நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ கம்மலவெல பகுதில் உள்ள கடலுக்கு  சென்ற 17 தொடக்கம் 21 வயதுக்கிடைப்பட்ட  மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

வெள்ளத்தில் மிதக்கும், டுபாய் விமான நிலையம்

Next Post

ஐதராபாத் வாசியாகி விட்டார் அனுஷ்கா

Next Post

ஐதராபாத் வாசியாகி விட்டார் அனுஷ்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures