Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

July 9, 2018
in News, Politics, World
0
வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 3 டைனமெட் என அழைக்கப்படும் வெடிப்பொருட்;கள் மற்றும் படகு ஒன்றும் அதன் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வவுனதீவு விசேட அதிரடி படைப்பிரினருக்கு கடந்த சனிக்கிழமை கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்குறித்த பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவிருந்த படகினை சோதனை செய்து வெடிப்பொருட்கனை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்ட்டபோது அவர்கள் மூவரையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

Next Post

வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Next Post

வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures