Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடிகுண்டு தயாரிக்க முயன்ற விபத்தில் காயமடைந்த போராளி சாவு

July 8, 2020
in News, Politics, World
0

பளை – இயக்கச்சி பகுதியில் உள்ளூர் வெடிகுண்டு தயாரிக்க முயன்ற போது வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. சி4 வெடிமருந்தை பயன்படுத்தி உள்ளூர் வெடிகுண்டு தயாரிக்க முயன்றுள்ளார்.

இதேவேளை தடயங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றங்களிற்காக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

திருக்கோணேஸ்வரம் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது ; மேதானந்த தேரர்

Next Post

அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்

Next Post

அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures