Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெசாக் பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரச அணுசரனை- பிரதமர்

June 6, 2019
in News, Politics, World
0

இம்முறை பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தைக் கேந்திரமாகக் கொண்டு கொண்டாடப்படும் பொசன் பண்டிகை நிகழ்வுகளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொசன் பண்டிகையையொட்டி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் உள்ளிட்ட பதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களென்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் இன்னும் அவர்களின் சட்டைப் பையில்?

Next Post

சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை

Next Post

சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures