வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருடாந்தம் இந்நாட்டில் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இவ்விபத்துகளை குறைப்பதற்கு, வீதி பாதுகாப்பு அதிகார சபை வருடாந்த திட்டம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதனடிப்படையில் இத்திட்டத்தை பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.