Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதி விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகழும் பலி

July 12, 2020
in News, Politics, World
0

வெயாங்கொடை, குபலெழுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை வத்துபிட்டிவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த குழந்தைகளில் ஒன்றரைவயதுடைய குழந்தையொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

மேலும் 90 பேருக்கு கொரோனா

Next Post

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்தால் 04 ஆசனம் சுலபம்- இரா.சம்பந்தன்

Next Post

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்தால் 04 ஆசனம் சுலபம்- இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures