Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘வீணாவக் ரெகென கிய தருவா…’ | சிங்களத்தில் ஈழக் கதைகள்

December 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘வீணாவக் ரெகென கிய தருவா…’ | சிங்களத்தில் ஈழக் கதைகள்

சரத் ஆனந்தவின் மொழியாக்கத்தில் ஈழத் தமிழ் படைப்பாளிகள் பத்துப் பேரின் சிறுகதைகள் அடங்கிய சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பில் தனது ‘யாழ் சுமந்த சிறுவன்’ கதையும் இடம்பெறுவதாகவும் அத்துடன் யாழ் சுமந்த சிறுவன் கதையின் பெயரே ‘வீணாவக் ரெகென கிய தருவா…’ என தொகுப்பின் பெயராகவும் இடப்பட்டுள்ளதாகவும் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இச் சிறுகதை தொகுப்பில் ஈழத் தமிழ் எழுத்தாளர்களான தீபச்செல்வன், முருகன் சிவலிங்கம், ஆர்.எம். நவ்சாத், சயந்தன் கதிர், ராஜேஸ்கண்ணன் இராஜேஸ்வரன், எம். ரிசான் செரீப், சோபாசக்தி, உமா வரதராஜன், அழகு சுப்பிரதணியம், மல்லிகை சி. குமார் ஆகியோரின் கதைகள் உள்ளடங்குகின்றன.

This image has an empty alt attribute; its file name is book-1-1024x1024.jpg

கடுல்ல பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மொழிபெயர்ப்பாளர் சரத் ஆனந்த தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை – இந்தியாவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை

Next Post

நாட்டில் பொருளாதார பிரச்சினையுடன் சமூக நெருக்கடியும் | கல்வி இராஜாங்க அமைச்சர்

Next Post
நாட்டில் பொருளாதார பிரச்சினையுடன் சமூக நெருக்கடியும் | கல்வி இராஜாங்க அமைச்சர்

நாட்டில் பொருளாதார பிரச்சினையுடன் சமூக நெருக்கடியும் | கல்வி இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures