Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டில் உள்ள பெண்கள் மீது ரவி கருணாநாயக்க பழி போட்டுள்ளமை கவலையளிக்கிறது.

August 4, 2017
in News, Politics
0

ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு தனது மனைவியையும் மகளையும் காட்டிக்கொடுத்துள்ளமை கவலைக்குறிய விடயம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அலோசியசிடம் இருந்து ரவி கருணாநாயக்க லஞ்சம் பெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது பழியை போட்டு அவர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

உண்மையில் இது மிகவும் மோசமான செயற்பாடு என அவர் கலந்துகொண்ட தனியார் தொலைகாட்சி அரசியல் விவாதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

Next Post

இளைஞர்களுக்கு டிஎன்பிஎல் வரப்பிரசாதம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கருத்து

Next Post
இளைஞர்களுக்கு டிஎன்பிஎல் வரப்பிரசாதம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கருத்து

இளைஞர்களுக்கு டிஎன்பிஎல் வரப்பிரசாதம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures