Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீட்டிலிருந்து தந்தை, தாய், மகனின் சடலங்கள் மீட்பு

August 7, 2021
in News, Sri Lanka News
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

வீடொன்றிலிருந்து தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

28 வயதான தந்தை, 28 வயதான தாய் மற்றும் 10 வயதுடைய மகனின் சடலங்களே இவ்வாறு கல்கமுவ பகுதியில் உள்ள வீடென்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

தாயையும் மகனையும் கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

கிரிஸ்டினா சிமானுஸ்காயா விவகாரம் ; ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த இரு பெலருஸ் பயிற்சியாளர்கள்

Next Post

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை! பக்தர்கள் மகிழ்ச்சி!!

Next Post
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை! பக்தர்கள் மகிழ்ச்சி!!

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை! பக்தர்கள் மகிழ்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures