Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்

December 27, 2017
in News, Politics, World
0

சென்னை பெருங்குடியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த குரு – பிரேமலதா தம்பதியரின் இரண்டரை வயது குழந்தை விஷ்வா திங்கட்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தை காணமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவை காவலர்கள் ஆய்வு செய்த போது, வெள்ளைச்சட்டை அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Previous Post

பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டது காவலர் முனிசேகர் தான் :காவல்துறை

Next Post

கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

Next Post
கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures