Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளை

July 23, 2018
in News, Politics, World
0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சித்தக்குடிப்பட்டியில் மண்டிக்கடை உரிமையாளர் ஜெயசந்திரன் என்பவர் வெளியூர் சென்று வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த 58 சவரன் நகையும், ரூ.82,000 பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டம்

Next Post

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

Next Post
வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures