Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீடு புகுந்து தாக்குதல் : இராணுவ கமாண்டோவும் சகோதரனும் கைது!

May 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ கமாண்டோ சிப்பாய் ஒருவரும் அவரது சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரை தாக்க பயன்படுத்திய வாள் மற்றும் இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Post

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது பொலிஸாரால் வழக்கு பதிவு

Next Post

தமிழர் தாயக பொதுமுடக்க கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றம்: ஜனாதிபதி

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

தமிழர் தாயக பொதுமுடக்க கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றம்: ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures