Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

விஸ்வநாதன் ஆனந்த், சின்கியூபீல்டு கோப்பைக்கான செஸ் தொடரில் 5-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

August 8, 2017
in Sports
0
விஸ்வநாதன் ஆனந்த், சின்கியூபீல்டு கோப்பைக்கான செஸ் தொடரில் 5-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், சின்கியூபீல்டு கோப்பைக்கான செஸ் தொடரில் 5-வது சுற்றில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் நான்கு சுற்றுகளையும் டிரா செய்திருந்தார். இந்நிலையில் 5-வது சுற்றில் ஆனந்த், 2-ம் நிலை வீரரான பேபியானோ கருணாவை எதிர்த்து விளையாடினார். இதில் 29-வது நகர்த்தலின் போது ஆனந்த் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 3 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறினார். இன்னும் 4 சுற்றுகள் உள்ள நிலையில் பிரான்சின் வாச்சியர் லாக்வேவ் (3.5) முதலிடத்தில் உள்ளார்.

Previous Post

பெற்ற தாயை, எலும்புக் கூடாக பார்த்த மகன்..!

Next Post

ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Post
ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures