Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விவசாயிகளை பீதியடைய வைத்த தீப்பிழம்புடன் விழுந்த விண்கற்கள்?

February 1, 2018
in News, Politics, World
0

பெருநாட்டில் விண்கற்கள் விழுந்துவிட்டதாக மக்கள் நினைத்த நிலையில், அது பழைய செயற்கை கோளின் எரிபொருள் டேங்க்குகள் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

பெருவில் Puno பகுதியில் Larancahuani இனத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 27-ஆம் திகதி வானில் இருந்து தீப்பிழம்புடன் வந்து விழுந்த பொருள் விண்கற்கள் என்று அஞ்சினர்.

வானில் தீப்பிழம்ப்புடன் வந்து பூமியில் அந்த விண்கற்கள் விழுவது போன்ற வீடியோவும் வைரலானது. அது நகரத்தின் இரண்டு பகுதிகளில் விழுந்தது.

இதைக் கண்டு மக்கள் பீதியில் இருந்ததால், உடனடியாக கடந்த செவ்வாய் கிழமை பெருநாட்டின் விமானப் படை குறித்த இடத்திற்கு சென்றுள்ளது.

சோதனை செய்த விமானப்படை இது பழைய செயற்கைகோள் SL-23-யின் எரிபொருள் டேங்க் தான் எனவும் நீங்கள் நினைப்பது போல் விண்கற்கள் இல்லை என்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ரஷ்யா உருவாக்கிய போர் வீரன்!

Next Post

உண்மைகளை அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி!

Next Post

உண்மைகளை அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures