Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

March 1, 2018
in News, Politics, Uncategorized, World
0

அநுராதபுரம் – தம்புத்தேகம நகரில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம நீதவான் சமிலா நதிஷாணி முன்னிலையில் நேற்றிரவு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறி கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் 59 சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள், 2 பெண்கள் அடங்களாக 50 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆறு ஆண் மற்றும் மூன்று பெண் சந்தேகத்துக்குரியவர்கள் அடங்களாக 9 பேர் சரீரப் பிணையில் செல்ல தம்புத்தேகம நீதவான் அனுமதியளித்துள்ளார்.

Previous Post

70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை

Next Post

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு

Next Post

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures