Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

October 8, 2017
in News, Politics
0
வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எளுவக்குளம், வில்பத்து வனப்பாதுகாப்பு உப காரியாலய அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
இவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களும், வேட்டையாடிய மிருகத்தின் சமைத்த உணவும் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

Next Post

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பணிகள் ஆரம்பம்- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

Next Post

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பணிகள் ஆரம்பம்- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures