Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டம் !

May 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இருப்பினும் குறித்த எரிபொருள் 

ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வெளிநாட்டு கையிருப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தவில்லை. இதனை மேலும் அதிகரிக்க முடியுமா? என ஆராயுமாறு ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.

எனவே தான் அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் ஜூன் மாதத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 7 லீற்றர் எரிபொருள்  வழங்கப்படுகிறது. அதை 14 லீற்றாக

மாற்றுவோம் என நம்புகிறோம். 7 லீற்றாக  வழங்கப்படும் முச்சக்கரவண்டியின் கிவ். ஆர் அளவினை 14 லீற்றாக  அதிகரிக்கப்படும்.

மேலும் ஏனைய வாகனங்களுக்கு அதேபோல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். விலையை மாற்றியமைக்கும் அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட அளவுகளை அறிவிப்போம் என்றார்.

Previous Post

இன்னும் சில நாட்களில் | ஜூன் 04 அன்று | கஸ்தூரியின் நிகழ்வுக்கு வருகைதர மறவாதீர்கள்

Next Post

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள் | இன அழிப்பின் நீண்டகால தந்திரமே மகாவலி | சார்ள்ஸ்

Next Post
வடக்கு, கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க முயற்சி | சார்ள்ஸ் நிர்மலநாதன்

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள் | இன அழிப்பின் நீண்டகால தந்திரமே மகாவலி | சார்ள்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures