Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழ தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பிரான்சான jura மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் ஜோந்தாமினர்கள் தெரிவிக்கும் போது, நேற்று சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டு, விமானத்தின் உடைந்த துண்டு பாகங்கள் நேற்று நள்ளிரவு வேளையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. தேசிய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தில் தம்பதியினர் இருவரும், அவர்களின் 10 வயது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toussus-le-Noble விமானத்தளத்தில் இருந்து ஆல்ப் நோக்கி விமானம் சனிக்கிழமை நண்பகலில் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Previous Post

பெப்ரவரி மாத கணக்கெடுப்பு – செல்வாக்கு சரிவில் மக்ரோன்!

Next Post

சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

Next Post

சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures