Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் உரியவர்களுக்கு தண்டனை

February 5, 2018
in News, Politics, Uncategorized
0

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பில் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொலன்னறுவை, தம்பாளை பிரதேசத்தில்  நேற்று  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள “புதிய ஜனாதிபதி ஆணைக்குழு”வினால் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Previous Post

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

Next Post

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

Next Post

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures