Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்த நீதிபதி

March 20, 2019
in News, Politics, World
0
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு நீதிவான் கடமைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதியே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் விபத்துக்கு உள்ளான போது மோட்டார் சைக்கிள் ஓட்டியான கோப்பாய் வடக்கை சேர்ந்த 34 வயதான சின்னத்தம்பி வசந்தன் என்பவர் காயமடைந்தார்.
அவ்வேளை இவ்வீதியூடாக சாவகச்சேரி நீதிமன்றுக்கு கடமைக்கு சென்ற நீதிவான் விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு தனது காரில் ஏற்றி சென்று சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்றார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
Previous Post

அரசியலுக்கு வந்து என் சொத்துக்கள் அழிந்தன – சுமந்திரன் கவலை

Next Post

அவுஸ்திரேலியக் கடற்கரையில் அதிசய மீன்

Next Post

அவுஸ்திரேலியக் கடற்கரையில் அதிசய மீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures