Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்தியா கொலை வழக்கு – லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

August 23, 2017
in News
0
வித்தியா கொலை வழக்கு – லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்தும் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டு வருவதால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச தரப்பு சட்டத்தரணி நிஷான் நாகரட்ணம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்

Previous Post

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

கூகுள் உதவியுடன் நாடு திரும்பிய வியட்னாம் பெண்!

Next Post
கூகுள் உதவியுடன் நாடு திரும்பிய வியட்னாம் பெண்!

கூகுள் உதவியுடன் நாடு திரும்பிய வியட்னாம் பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures