Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ரத்து?

July 20, 2017
in News
0
விடுதலைப் புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ரத்து?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

புலிகளின் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் அளித்த அனைத்து ஒப்புதல் வாக்குமூலங்களையும் ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.

இதற்காக பயங்கரவாதத்தை ஒழிக்கும் புதிய உத்தேச சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்த உத்தேச திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கைப் பிரதிநிதிகளை ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை ரத்து செய்வதன் மூலம் அவர்களை விடுதலை செய்ய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முயற்சிப்பதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

Previous Post

காணாமல் போனவர்கள் இரகசிய விசாரணை முகாம்களில்?

Next Post

தேடி வந்தபோது மறுத்த சாய் பல்லவிக்கு மீண்டும் வாய்ப்புகள் வருமா?

Next Post

தேடி வந்தபோது மறுத்த சாய் பல்லவிக்கு மீண்டும் வாய்ப்புகள் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures