நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி விலக்கி நீதி அமைச்சராக தலதா அத்துகோரலவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் புத்தசாசன அமைச்சை விஜயதாச ராஜபக்சவிடம் இருந்து நீக்காமல் இருக்க தீர்மானித்திருந்தாலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, விஜயதாச ராஜபக்சவிடமிருந்து நீதி மற்றும் புத்தசாசன ஆகிய இரண்டு அமைச்சுகளும் பறிபோகும் என தெரிவிக்கப்டுகின்றது.
