Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜயகலாவை “தமிழ்த்தலைவி” ஆக்கிய சுவரொட்டிகள்

July 6, 2018
in News, Politics, World
0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என  பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம்,  மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  “சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான  வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி  துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன் “என  குறிப்பிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ  விடுதலைப்புலிகள் தொடர்பாக உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில்  அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில்  நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப்  பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும்  பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை  அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா  மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை  குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Previous Post

82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

Next Post

கண்ணகியை இழிவு படுத்தியதாக மருத்துவர் ஷாலினி மீது குற்றச்சாட்டு

Next Post

கண்ணகியை இழிவு படுத்தியதாக மருத்துவர் ஷாலினி மீது குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures