Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விசேட நீதிமன்றம் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி

May 9, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே இந்த விசேட நீதிமன்ற சட்ட மூலம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வீரர் வசீம் தாஜுதீன், மிக் விமானக் கொள்வனவு, எக்னெலிகொட உள்ளிட்ட பல வழக்குகளின் சாட்சியங்களும் தடயங்களும் காணாமற்போயுள்ளன. இவை விசேட நீதிமன்றம் மூலம் துரிதப்படுத்தப்படும்.

அத்துடன், மத்திய வங்கி முறி விவகாரம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு ஆகிய சம்பவங்களும் இதில் விசாரிக்கப்படக்கூடும். விசாரிக்கப்படும் வழக்குகள் எது என்பதை பிரதம நீதியரசரே தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

விசேட நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு தேவையான திருத்தச் சட்டமூலம் இன்று

Next Post

மாந­கர சபை மோசடி விசா­ரணை அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை!!

Next Post

மாந­கர சபை மோசடி விசா­ரணை அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures