Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசுவமடு பகுதியில் மக்களால் முற்றுகை இடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!

April 29, 2020
in News, Politics, World
0

விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –

விசுவமடு குளத்தை அண்டிய பகுதியில் சூட்சுமமான முறையில் மறைவிடம் ஒன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகக் கிடைத்த தகவலை அறிந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இரண்டு பீப்பாய்களில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது .

கிராம அலுவலர் முன்னிலையில் அனைத்து கசிப்பு பரல்களும் நிலத்தில் ஊற்றி அளிக்கப்பட்டன.

மேற்படி கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் மக்கள் வருவதை கண்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது 350 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு மற்றும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன மக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

Previous Post

சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியன்

Next Post

3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Next Post

3 ஆயிரத்து 292 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures