Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசாரணை குறித்து கண்டறிய ஜோக் பிரீடன் விஜயம்

December 21, 2019
in News, Politics, World
0

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பிரன்சிஸ் தொடர்பில் சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணை குறித்து கண்டறிய இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் முன்னாள் தூதுவர்களுள் ஒருவரான ஜோக் பிரீடன் இன்று   இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இரகசியப் பொலிஸார் இந்த ஊழியரைக் கைது செய்தமை குறித்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ கஸ்ஸிஸ் இலங்கை அரசாங்கம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சுவீஸ் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

சுவீஸ் அரசாங்கத்தினால் இந்நாட்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் தூதுவர் ஜோக் பிரீடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் தனது ஊழியர் தொடர்பில் இந்நாட்டுக்கான சுவிஸ் தூதுவர் ஹன்ஸ் பீட்டர் மொக் சட்ட மா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

அரிசி போதாது, இறக்குமதி செய்யுங்கள்- டட்லி

Next Post

கடந்த அரசாங்கங்கள் செயற்பட்ட முறைமை தவறானது

Next Post

கடந்த அரசாங்கங்கள் செயற்பட்ட முறைமை தவறானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures