பாரிய மோசடிகள் தொடர்பிலான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆணைக்குழுவின் பணிக் காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து மேலும் 6 மாத காலம் நீடிப்பு வழங்குமாறு ஆணைக்குழுவினால் அரச தலைவரிடம் கோரப்பட்டது.