Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விகாராதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

June 13, 2018
in News, Politics, World
0
விகாராதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது இனந்தெரியாத மூவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (12) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தேரர் ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரருடன் காணப்பட்ட சோபித எனும் தேரரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே விகாரைக்கு அருகில் வைத்து இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த மூவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

புதிய அமைச்சுக்கள் பொது மக்களுக்கு வாழ்க்கைச் சுமை

Next Post

தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி

Next Post

தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures