Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாள் வைத்திருந்தவர் கைது

September 4, 2017
in News
0
வாள் வைத்திருந்தவர் கைது

வாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது.

28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது தடை செய்யப்பட்ட வாளொன்றினையும், 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் வைத்திருந்தமைக்காக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

Next Post

எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதி வீதியில் உறங்கியவர் பலி

Next Post
முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

எரி­பொ­ருள் ஏற்­றிச் சென்ற வாக­னம் மோதி வீதியில் உறங்கியவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures