Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாள்களைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளை!!

July 20, 2018
in News, Politics, World
0
வாள்களைக் காட்டி அச்சுறுத்தி  நகைகள் கொள்ளை!!

வர்த்தகரின் வீட்டினுள் நள்ளிரவு வேளையில் புகுந்த நான்கு பேர் அங்குள்ளவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வர்த்தக நிலையத்தினுள் வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணம் ஆகியவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் எழுதுமட்டுவாழ் தெற்கில் இடம்பெற்றது.

வர்த்தகரின் வீட்டினுள் புகுந்த நால்வர் வாள்களைக் காட்டி அச்சுறுத்தி வீட்டிலிருந்தோரை ஓரிடத்தில் அமரச் செய்து விட்டு வீடு முழுவதும் தேடுதல் நடாத்தியுள்ளனர். அங்கு ஒன்றும் கிடைக்காததால் பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, காப்பு, தோடு போன்றவற்றை அபகரித்துள்ளனர் .அத்துடன் கடையினுள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பணத்தையும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனை

Next Post

50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி

Next Post

50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures