Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்து இளம் குடும்பஸ்தர் பலி

July 15, 2017
in News
0
வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்து  இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.வாரை புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய கந்தையா விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சம்பவதினம் இரவு 12 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கதவை தட்டுவதை கோட்டு கதவை குறித்த நபர் திறந்தபோது அவர் மீது இனந்தெரியாத நபரொருவர் கத்துக்குத்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Previous Post

மிளகு கொள்வனவிற்கு கட்டுப்பாட்டு விலை!

Next Post

கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்பு

Next Post
கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்பு

கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures