Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

January 28, 2018
in News, Politics, World
0

தபால் மூலம் வாக்களிப்பின்போது வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவபொத்தான பகுதியில் வைத்தே குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான ஆசிரியர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலிற்கமைய குறித்த ஆசியரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து முகப்புத்தகத்தில் பதிவேற்றிய இருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விண்ணுக்கு செல்ல தயாராகும் இலங்கை செய்மதிகள்

Next Post

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – சுமதிபால நேரில் ஆராய்வு

Next Post

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – சுமதிபால நேரில் ஆராய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures