Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

January 18, 2018
in News, Politics
0
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து தபால் ஊழியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதட 03ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், அத்துடன் எதிர்வரும் 28ம் திகதி விஷேட விநியோகிக்கும் நாளாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு கோடி 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடப்பியத்தக்கது.

Previous Post

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து சேதம்

Next Post

மது வர்த்தமானி நீக்கப்பட்டமைக்கு எதிராக மனு

Next Post

மது வர்த்தமானி நீக்கப்பட்டமைக்கு எதிராக மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures