Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்களிக்க சென்ற வேளை தம்பிராசா மீது தாக்குதல்!

November 16, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த சென்ற வேளை, இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மு.தம்பிராசா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் கடந்த காலங்களிலும் மகனைக் கடத்தியதாக நாடகமாடி பொலிசாரிடம் சிக்கியவர் மகனை கொழும்பில் அடைத்து வைத்தவர் என பின்னர் தெரியவந்தது.

இப்படியாக பல சித்து வேலைகளில் ஈடுபடும் இவர் தாக்குதல் இடம் பெற்று முறைப்பாடு பதியும் போது எப்படி செல்பி எடுக்க முடியும் அது முழுமையாக சாத்தியமில்லை அப்படி இருக்கையயில் தம்பி என அழைக்கப்படும் தம்பிராசா மீதான தாக்குதல் போலி என நிரூபனமாகிறது.

Previous Post

வெள்ளை வாகனத்தில் சென்ற வாக்காளர்கள்!

Next Post

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதம் கோட்டா முன்னிலை

Next Post

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதம் கோட்டா முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures