Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாகனங்களின் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக புதிய சிப் !

October 9, 2017
in News, Tech
0
வாகனங்களின் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக புதிய சிப் !

நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களினதும் போக்குவரத்தினை கண்காணிக்க புதிய இலத்திரனியல் சிப் ஒன்றை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய முறை எதிர்வரும் வருடம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அலைகள் (GPS) ஊடாக வாகனத்தின் அனைத்து இயக்கங்களினதும் தகவல்களை பெற்றுக் கொள்ள கூடிய சிப் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. இந்த சிப்பில் வாகனத்தின் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ள நிலையில் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக இந்த சிப் பொருத்துவது கட்டாயமாகும்.
பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட பின்னர் தப்பி செல்லும் வாகனங்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு இதன் ஊடாக இலகுவாக முடியும் என திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Previous Post

“ஜனாதிபதி தாத்தா” நூல் சர்வமதத் தலைவர்களுக்கு வழங்கி வைப்பு

Next Post

500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி!

Next Post
500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி!

500 பயணிகளை சாதுர்யமாக காப்பாற்றிய விமானி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures