Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

March 26, 2018
in News, Politics, World
0

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவுக் கல்லூரியின் கட்டடமானது, ராணுவத்தின் புனர்வாழ்வு முகாமாக காணப்படுகிறது. இதனால், கூட்டுறவுக்கல்லூரி வேறு இடத்தில் தற்காலிகமாக இயங்க வேண்டிய நிலை காணப்படுகின்றதென அனந்தி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்டும், வவுனியா மாவட்டத்தின் கூட்டுறவு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டும் இக்கட்டடத்தை உடனடியாக விடுவித்து, கூட்டுறவு அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனந்தி வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு

Next Post

இடித்து அழிக்கப்படும் நீர்த்தாங்கி !

Next Post
இடித்து அழிக்கப்படும் நீர்த்தாங்கி !

இடித்து அழிக்கப்படும் நீர்த்தாங்கி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures