Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் நிகழ்ந்த அதிசயம்!

January 10, 2018
in News, Uncategorized, World
0
வவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் நிகழ்ந்த அதிசயம்!

வவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 10 மாதங்களில் 30 கிலோ கிராம் எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு ஒன்று உருவாகியுள்ளது.

வவுனியா – பட்டானிச்சூரில் சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரனின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்த இராசவள்ளிக் கிழங்கானது வெறுமனே 10 மாதங்களில் 30 கிலோ கிராம் நிறையுடன் காணப்படுகின்றது.

அது மட்டுமின்றி இந்த சம்பவம் இலங்கையிலேயே முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் பெண்களுக்கான தடை நீக்கம்!

Next Post

ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில்

Next Post

ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures