Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் தேடுதல் பதினொரு பேர் கைது

January 27, 2020
in News, Politics, World
0

வவுனியாவில் இராணுவமும் பொலிசாரும்இணைந்து நடத்தியிருந்த விஷேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில்ஏ9வீதியில் இராணுவமும்பொலிஸாரும் இணைந்துமோப்பநாய்சகிதம் சோதனை நடவடிக்கையினை கடந்த இருதினங்களாகமேற்கொண்டிருந்தனர்.

வவுனியா- புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும்அதனையண்டியபகுதிகளிலேயேஇவ்வாறுசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்தநடவடிக்கையிலேயே 33 கிலோகிராம்கஞ்சா, 35முதிரை பலகைகள்ஆகியவற்றோடு பதினொருபேர்கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மீண்டும் றூபவதி கேதீஸ்வரன்

Next Post

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்

Next Post

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures