Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வவுனியாவில் தீவைக்கப்பட்ட முச்சக்கரவண்டி !

August 31, 2020
in News, Politics, World
0

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கபட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு குறித்த பகுதியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

மதவாச்சி பிரதேசத்தில் ஒருவர் கொலை!

Next Post

பள்ளிவாயல்கள் ஊடாக வாழைச்சேனை பொலிஸ் விடுக்கும் கோரிக்கை

Next Post

பள்ளிவாயல்கள் ஊடாக வாழைச்சேனை பொலிஸ் விடுக்கும் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures