Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்.

January 24, 2018
in News, Politics, World
0

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு நேற்று   (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017.01.23 ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு நேற்று ஒரு வருடமானதை முன்னிட்டு நேற்றய கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

தமது போராட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சர்வதேசத்திடம் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்த காணாமற்போன உறவுகள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

நேற்று காலை 11.30மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் போராட்ட களத்திற்குச் சென்ற உறவுகள் அங்கிருந்து தமது கவனயீர்ப்பினை மேற்கொண்டனர். பெருமளவான உறவுகள்  போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Previous Post

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க.

Next Post

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்

Next Post

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures