Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுணதீவில் 10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

February 13, 2022
in News, Sri Lanka News
0
வவுணதீவில் 10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மோட்டர்சைக்கிள் ஒன்றில் 10 போத்தல் கசிப்பை வியாபாரத்துக்காக எடுததுச் சென்ற ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து 10 போத்தல் கசிப்பையும், மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி சம்பவதினமான நேற்று காலை வவுணதீவு முள்ளாமுனையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டர்சைக்கிள் ஒன்றில் பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து கரவேட்டி பிரதேசத்துக்கு உரைபை ஒன்றில் 10 போத்தல் கசிப்பை வியாபாரத்துக்காக கொண்டு சென்றபோது குறித்த நபரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இளைஞர் எனவும் இவரை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Next Post

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

Next Post
சுருக்கு வலையை தடை செய்ய கோரிக்கை !!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures