Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நீர்த்தேக்கம்!!

October 16, 2019
in News, Politics, World
0

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் அதன் வான்கதவுகள் தாமாக திறந்து கொள்ளும் என நீர்ப்பாசன பொறியிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

நுகவெல, ரிவர்சையிட், மாவத்துர, உலப்பண்ணை நகரிலிருந்து கம்பளை வரையிலான பகுதி, வெலிஒய, பேராதனை, கட்டுகஸ்தோட்ட, பொல்கொல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மஹாவலி கங்கையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

தமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயாராகும் – சஜித், கோட்டா

Next Post

உலகளாவிய ஆயுதக்களைவு – மேம்படுத்த இலங்கை உறுதி

Next Post

உலகளாவிய ஆயுதக்களைவு - மேம்படுத்த இலங்கை உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures