Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல்

May 18, 2020
in News, Politics, World
0

வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எம்.கே.சிவாஜிலிங்கமும் அவரது குழுவும் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்ல முயன்ற போது கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்துக்கு அண்மையில் 40 கும் அதிகமான பொதுமக்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 18 மணி 18 நிமிடங்கள் 18 செக்கனுக்கு நினைவேந்தல் நிகழ்வைச் செய்தனர்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரபிதா உள்பட்ட பொது மக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மலர்களை தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது நிகழ்வில் பங்கேற்றவர்களை விட இராணுவத்தினர் சிவில் உடையில் பொலிஸாரும் அதிகளவில் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மன்னார் நகர சபையின் அமைர்வின் போது தீபம் ஏற்றி அஞ்சலி

Next Post

கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

Next Post

கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures