Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வலையில் சிக்கிய குருவிகளாக இருக்காதிருப்போம்- ரணில்

December 19, 2019
in News, Politics, World
0

வலையில் சிக்கிய குருவிகள் போன்றல்லாது வலையை கிழித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இக்கலந்துரையாடல் நேற்று (18) சிறிக்கொத்தவில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளினால் நாம் பின்னடைவைச் சந்தித்தோம். இருப்பினும், அதனால் நாம் உடைந்து அங்கவீனம் அடையவில்லை. பிரிந்து நின்று இந்தப் பயணத்தைச் செல்ல முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கையேற்கவுள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும். இதன்படியே, கட்சியின் மீள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாம் அடுத்த ஐந்து வருடங்களை நோக்கியல்ல திட்டமிட வேண்டும். அடுத்த தசாப்தத்தை நோக்கியேயாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி

Next Post

ரொசான் பெரேராவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை

Next Post

ரொசான் பெரேராவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures