Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை

July 23, 2018
in News, Politics, World
0
வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யு.பீ. கறலியத்த இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளர் ஜகத் குமார சமரஹேவா மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி பி. ஜடில லால் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டில் விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வாகனம் ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வலப்பனை பொலிஸார் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 105 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமைச்சர்களுக்குப் பழம் – அமைச்சரவை பத்திரம் தயார்

Next Post

கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம்

Next Post
கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம்

கண்ணீர் சிந்த தயாராக வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures